செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஆயிரமாயிரம் !





ஒன்றா! இரண்டா! ஆயிரமாயிரம்!


ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கையின்படி ரூபாய் இரண்டாயிரம் கோடி மதிப்பிலான ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதாக பொதுமக்களை எச்சரித்துள்ளது. 2AQ, 8AC சீரியல் உள்ள எண்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. நண்பர்கள் அனைவரும் கவனத்துடன் இருக்க நானும் வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை: